Saturday, May 23, 2009

மௌனமாய்

தளிர் இலையாய்
துளி பனியாய்
பிறை நிலவாய்
புது உறவாய்
நீ
எரி கல்லாய்
கதிர் வீச்சாய்
விடு அம்பாய்
தொடர் வலியாய்
உன் மௌனம்

6 comments:

யாத்ரா said...

நல்லா இருக்குங்க கவிதை.

Li. said...

romba naal aachu, update illaya?, enna aachu-nu paarka vandhen... :-) paarthal .... un mounam...

மண்குதிரை said...

என்ன சுகிர்தா ரொம்ப நாளா எழுதவில்லையே

இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. எழுதுங்கள்...................

Sugirtha said...

நன்றிங்க யாத்ரா!

Sugirtha said...

வருகைக்கு நன்றி Li. நண்பர்களிடம் மட்டுமே மௌனத்தையும் பகிர முடியும் இல்லையா?!

Sugirtha said...

நலமா மண்குதிரை? மனதை சூழ்ந்துகொண்ட வெறுமையில் எதுவுமே எழுத தோன்றவில்லை. உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.