Sunday, January 18, 2009

அப்பாவும் நானும்

நானும் அப்பாவும் last week morning walk போனோம். மார்கழியில் அப்பாவோடு 5 மணிக்கு தென்னந் தோப்புக்குள்ள வாக்கிங் போறது ரொம்ப ரம்யமா இருந்தது. அதுவும் பௌர்ணமி நிலவின் ஒளியில்...ஒரு பக்கம் சோள கதிர்கள், மறு பக்கம் தோப்பு, நான் என் மனதுக்குள் மிக ஆழமாய் அந்த கணத்தை பதித்துக்கொண்டேன். அந்த சுத்த காற்று நான் எத்தனை எத்தனை miss பண்ணரேன்னு எனக்கு சொல்லிட்டே இருந்தது...

No comments: