வேணும் வேணும்
ஆனா வேணாம் வேணாம்
எனக்கு தலை வெடிக்குது
என்ன வேணும் என்ன வேணாம்
ம்ம்ம்ம்
நீ வேணும் ஆனா வேணாம்
என்ன சொல்கிறாய்
நீ வேணும்
சரி எடுத்துக்கோ
ஆனா வேணாம் போ
ஏன் வேணாம்
ஏன்னா நீ எனக்கில்லை
நான் உனக்குத்தான்
இல்லை நீ எனக்கில்லை
நீ எனக்கில்லை
சொல்லியபடி நான் ஓடுகிறேன்
எங்கோ இலக்கில்லாமல்
7 comments:
ரொம்ப குழம்பாதீங்க இனியா
:)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா! :)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா
உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் என் நன்றிகள் மண்குதிரை!
சுகி
வரிகளுக்கிடையில் இடைவெளி தேவையா?
கொஞ்சம் வித்யாசமா try பண்ணலாம்னு நினைச்சேன் ராஜா!
Post a Comment