Friday, July 30, 2010

நேத்ராவின் அம்மா பாட்டு

அம்மா இந்தே வா வா
ஆஷே முத்த தா தா
இலேயில் ச்சோறு போட்டு
.......................
உன்னேப் போலே நல்லா
ஊரில் யா..... உல்லா
என்னால் உனக்கு தொல்லே
ஏ இல்லே
அய்யம் .. சொல்லுவேன்
ஒற்றுமை என்னும் பலமா
ஓது செயலே ன்னலமாம்
அவ்வை சொன்ன மொலியா
...வே எனக்கு வலியாம்
சொல்லிவிட்டு அம்மா பேப்பாப்புல*
சின்ன சின்ன மொட்டே போட்டுடுன்கிறாள்
நான் இன்னும் தேடிட்டிருக்கேன்
அப்டி ஒரு பாட்டு இருக்கா?

*(லேப்டாப்ல)

No comments: