தனிமை ஒரு இனிய அனுபவம்,
அதன் மௌனம் இப்போது இனிய சுகம்,
என்னோடு அது...
வானம் ரசிக்கிறது,
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சி பார்க்கிறது,
வீடடையும் குருவியின் குதூகலம் காண்கிறது,
சமயங்களில் என்னோடு அழுகிறது,
என் நிஜம் புரிகிறது,
தேற்ற முடியாமல் தள்ளி நிற்கிறது,
என் மௌனம் அதற்கு புரிகிறது,
என்னோடு அதையும் அனுபவிக்கிறது,
என்னை எனக்காகவே நேசிக்கிறது,
என்னை விட்டு விலகாமல் எப்போதும் துணை வருகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
No comments:
Post a Comment