Sunday, January 18, 2009
அப்பாவும் நானும்
நானும் அப்பாவும் last week morning walk போனோம். மார்கழியில் அப்பாவோடு 5 மணிக்கு தென்னந் தோப்புக்குள்ள வாக்கிங் போறது ரொம்ப ரம்யமா இருந்தது. அதுவும் பௌர்ணமி நிலவின் ஒளியில்...ஒரு பக்கம் சோள கதிர்கள், மறு பக்கம் தோப்பு, நான் என் மனதுக்குள் மிக ஆழமாய் அந்த கணத்தை பதித்துக்கொண்டேன். அந்த சுத்த காற்று நான் எத்தனை எத்தனை miss பண்ணரேன்னு எனக்கு சொல்லிட்டே இருந்தது...
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
குழந்தைகளற்றது என் தெரு பஞ்சு மிட்டாய், பலூன் என எவன் தொல்லையுமில்லை அன்று கவிதை விற்க வந்தவனை வாசலோடு அனுப்பிவிட்டேன் பூக்காரியிடம் எனக்கென...
No comments:
Post a Comment