வேணும் வேணும்
ஆனா வேணாம் வேணாம்
எனக்கு தலை வெடிக்குது
என்ன வேணும் என்ன வேணாம்
ம்ம்ம்ம்
நீ வேணும் ஆனா வேணாம்
என்ன சொல்கிறாய்
நீ வேணும்
சரி எடுத்துக்கோ
ஆனா வேணாம் போ
ஏன் வேணாம்
ஏன்னா நீ எனக்கில்லை
நான் உனக்குத்தான்
இல்லை நீ எனக்கில்லை
நீ எனக்கில்லை
சொல்லியபடி நான் ஓடுகிறேன்
எங்கோ இலக்கில்லாமல்
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
குழந்தைகளற்றது என் தெரு பஞ்சு மிட்டாய், பலூன் என எவன் தொல்லையுமில்லை அன்று கவிதை விற்க வந்தவனை வாசலோடு அனுப்பிவிட்டேன் பூக்காரியிடம் எனக்கென...
7 comments:
ரொம்ப குழம்பாதீங்க இனியா
:)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா! :)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா
உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் என் நன்றிகள் மண்குதிரை!
சுகி
வரிகளுக்கிடையில் இடைவெளி தேவையா?
கொஞ்சம் வித்யாசமா try பண்ணலாம்னு நினைச்சேன் ராஜா!
Post a Comment