Saturday, November 14, 2009

நானும் நீயும்



6 comments:

யாத்ரா said...

ரொம்ப அருமையா எடுத்திருக்கீங்க, அருமையான படங்கள், குழந்தைகளுடன் இருக்கும் போது மனசு ரொம்ப லேசாகிறது இல்லையா, அவர்கள் உலகம் கள்ளங்கபடமற்ற அதிசயங்களால் நிரம்பியது, குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது நாமும் குழந்தைகளாகவே மாறிடறோம், குழந்தை மனசு வாய்க்கப் பெறுவது இந்த இயந்திர உலகில் ரொம்ப அபூர்வமான விஷயம்.

Sugirtha said...

நிச்சயமா குழந்தைகளோடு இருப்பது ரொம்ப அருமையான உணர்வு யாத்ரா. நன்றி!

மண்குதிரை said...

படங்கள் ரொம்ப அருமையான உணர்வை அளிக்கின்றன

Sugirtha said...

நன்றிங்க மண்குதிரை!

Maddy said...

Sollamal sonna oru pugaipada kavitha ithu!

Sugirtha said...

நன்றி Maddy!