Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
6 comments:
ரொம்ப அருமையா எடுத்திருக்கீங்க, அருமையான படங்கள், குழந்தைகளுடன் இருக்கும் போது மனசு ரொம்ப லேசாகிறது இல்லையா, அவர்கள் உலகம் கள்ளங்கபடமற்ற அதிசயங்களால் நிரம்பியது, குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது நாமும் குழந்தைகளாகவே மாறிடறோம், குழந்தை மனசு வாய்க்கப் பெறுவது இந்த இயந்திர உலகில் ரொம்ப அபூர்வமான விஷயம்.
நிச்சயமா குழந்தைகளோடு இருப்பது ரொம்ப அருமையான உணர்வு யாத்ரா. நன்றி!
படங்கள் ரொம்ப அருமையான உணர்வை அளிக்கின்றன
நன்றிங்க மண்குதிரை!
Sollamal sonna oru pugaipada kavitha ithu!
நன்றி Maddy!
Post a Comment