யாரேனும்
யுத்தத்திற்கு பழக்குவியுங்கள்
என் விரல்களையல்லாது
மனத்தை
சதா சளைக்காது போரிட்டு
சாய்த்திடும்
இந்த அன்பை தோற்கடிக்க
Sunday, January 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
7 comments:
வைரத்தை வைரத்தால்
அறுப்பது போல்
அன்பை அன்பால்தான்
வெல்லமுடியும்.
அன்பு செய்ய பழகுவோம்.
ம்ம் :)
சுகிர்தா வெகு நாள் கழித்துப் பார்க்கிறேன்.
ஆமாம் சென்னைக்கு வந்திருந்தீர்களாமே
ம்ம் வெகு நாட்களாயிற்று இங்கே உங்களைப் பார்த்து :)
ஆமாம் சென்னை வந்திருந்தேன் உங்களைத்தான் பார்க்க முடியாமல் போயிற்று. எப்படி இருக்கீங்க? புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்பு யுத்தத்தில் , தொற்பவரே வென்றவர் என்பது அறிந்தும், வெல்ல நினைக்கலாமா? ;-)
அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பின் வழியது உயர்நிலை என்றார் ஔவை. செம்புலப்பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனேவே என்கிறது சங்க இலக்கியம். மதுமிதா சொன்னதுபோல அன்பை வெல்லமுடியாது. அன்பால் உலகை வெல்லலாம். அன்பைப் பேணுதல் என்பதுதான் சத்தியம்.
சாய்த்திடும் என்பது சாய்திடும் என இருக்கிறது. வாழ்த்துக்கள்.
'சாய்த்திடும்' மாற்றிவிட்டேன்...உங்கள் கருத்துக்கு நன்றி! :)
Post a Comment