Tuesday, September 8, 2009

கவனமாய்

உறங்குவதற்கு முன்
கதவின் எல்லா தாழையும்
சரிபார்த்த பிறகும்
நடுஜாமக் கனவில்
திறந்தே கிடக்கிறது கதவு

6 comments:

Maddy said...

இரண்டை நாம் தாழிட்டு அடைக்க முடியாது. ஒன்று அன்பு, மற்றொன்று மனக்கதவு

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா.

Sugirtha said...

வருகைக்கும் உங்கள் அழகான கருத்துக்கும் நன்றி Maddy!
நன்றி யாத்ரா! நலமா இருக்கீங்களா?

ராஜா சந்திரசேகர் said...

சுகி
அழகான கவிதை.நிறைய அர்த்தங்களைத் திறக்கிறது.

Sugirtha said...

நன்றி ராஜா!

மண்குதிரை said...

romba nalla irukku