tag:blogger.com,1999:blog-5156207938683727568.post6257542412917231929..comments2023-06-13T19:42:49.295+05:30Comments on இனியா: வேண்டியவர்கள்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5156207938683727568.post-15982142207659113202011-03-01T19:49:58.741+05:302011-03-01T19:49:58.741+05:30@ ஒளி :))
நன்றிங்க உழவன்...@ ஒளி :))<br /><br />நன்றிங்க உழவன்...Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-31787747023420472102011-03-01T13:53:42.390+05:302011-03-01T13:53:42.390+05:30அருமையா வந்திருக்கு..அருமையா வந்திருக்கு.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-8543612305856396592011-03-01T11:31:44.099+05:302011-03-01T11:31:44.099+05:30@இனியா , பார்ரா ! : ஹாஹா..
அப்பறம் பொறக்கிற பிள்ள...@இனியா , பார்ரா ! : ஹாஹா..<br /> அப்பறம் பொறக்கிற பிள்ளைகளுக்கு, சலங்கை ஒலி, மெட்டி ஒலி , சிரிப்பொலின்னு தான் பேர் வெக்கணும்... :-pLi.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-76341182303146034572011-02-28T22:02:46.073+05:302011-02-28T22:02:46.073+05:30நீங்கள் சொல்வது புரிகிறது...கண்டிப்பா தெரியாதவங்க ...நீங்கள் சொல்வது புரிகிறது...கண்டிப்பா தெரியாதவங்க கிட்ட கவனமாத்தான் இருக்கணும்...நன்றி லாவண்யா!Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-32870223077401912632011-02-28T14:40:09.360+05:302011-02-28T14:40:09.360+05:30நல்ல பகிர்வு சுகிர்தா. ஆனால் எல்லார் கூடயும் இ...நல்ல பகிர்வு சுகிர்தா. ஆனால் எல்லார் கூடயும் இவ்வளவு வெகுளியா பழக கூடாதும்மா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-62318819685200111752011-02-28T09:22:25.812+05:302011-02-28T09:22:25.812+05:30அப்டியா, நீங்க டான்னு கூப்டது கூட ரொம்ப நல்லா இருக...அப்டியா, நீங்க டான்னு கூப்டது கூட ரொம்ப நல்லா இருக்கு... :) நன்றிங்க பா.ரா!<br /> <br />ஒளியும் ஒலியும் சூப்பர் :) <br />ஒளி, என்ன ஓகேவா???... ;))))Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-81979500704601314792011-02-28T01:23:19.189+05:302011-02-28T01:23:19.189+05:30ரொம்ப நல்லாருக்குடா(கனோ) சுகிர்தா. :-)
ஒளி, :-))
...ரொம்ப நல்லாருக்குடா(கனோ) சுகிர்தா. :-)<br /><br />ஒளி, :-))<br /><br />ஒரு பொண்ணு இருக்குன்னு சொல்லுங்க ஒளியிடம். பொண்ணு பெயர் ஒலி! ('ஒளியும் ஒலியும்'-ன்னு கூப்பிட வசதி பாருங்க) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-69534900502913311842011-02-27T15:01:29.773+05:302011-02-27T15:01:29.773+05:30@ Gowri - உங்களுக்குமா? வருகைக்கு நன்றி :)
ஒளி, இ...@ Gowri - உங்களுக்குமா? வருகைக்கு நன்றி :)<br /><br />ஒளி, இதானே வேணாங்கறது :))) தொழிலையே மாத்தாதீங்கப்பா.. :)))<br /><br />யாராச்சு நம்ம ஒளிக்கு பொண்ணு இருந்தா சொல்லுங்க... நல்ல பையன்தான் ஆனா என்ன கொஞ்சம் வாய் ஜாஸ்தி அப்றோம் இப்டிதான் அப்போப்போ காலை வாரி விடுவான் ;))Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-18538111030715185302011-02-27T14:22:40.167+05:302011-02-27T14:22:40.167+05:301. :-) :-D
2. வரன் பெயர் : ஒளி
வயது : 27 ...1. :-) :-D<br /><br />2. வரன் பெயர் : ஒளி<br /> வயது : 27 <br /> தாய் மொழி : தமிழ்<br /> <br />கொஞ்சம் சுமாரான, அதிகம் கேள்வி கேட்காத பொண்ணா பாருங்களேன்.. ;-)Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-52007688460310916862011-02-27T14:07:05.262+05:302011-02-27T14:07:05.262+05:30பேச்சை துவங்குபவர்களை எனக்கு மிக பிடிக்கும்.பேச்சை துவங்குபவர்களை எனக்கு மிக பிடிக்கும்.Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-45055687664003998192011-02-27T09:20:16.391+05:302011-02-27T09:20:16.391+05:30நன்றிங்க ரமணி.நன்றிங்க ரமணி.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-59130776004312279402011-02-27T05:34:24.217+05:302011-02-27T05:34:24.217+05:30மிக அருமை வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என
எதை வைத்த...மிக அருமை வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என<br />எதை வைத்து நிர்ணயம் செய்கிறோம்?<br />மிகப் பெரும் சப்தத்துடன் வீசிப்போகிற ஆடிக்காற்று<br />பலசமயங்களில் உடலில் படாதே போகும்போது <br />மெல்லிய பூங்காற்று மனம் தடவிப் போவதுபோல<br />உற்றாரும் உறவினரும் பல சமயங்களில்<br />அன்னியமாகிப் போகையில் இதுபோன்ற<br />எதிர்பாராத உறவுகள் நம் வாழ்வில்<br />வசந்தத்தை வீசிச் செல்வதை மிக அழகாக<br />பதிவு செய்துள்ளீர்கள்.நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com