tag:blogger.com,1999:blog-5156207938683727568.post5025601803978796911..comments2023-06-13T19:42:49.295+05:30Comments on இனியா: தொலைத்து விடுங்கள் என்னைUnknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5156207938683727568.post-46095558423364271502009-07-07T21:32:59.979+05:302009-07-07T21:32:59.979+05:30//என்னை, என் பெயரை
இந்த பெண் கூட்டை
எனக்கு வேண்டாத...//என்னை, என் பெயரை<br />இந்த பெண் கூட்டை<br />எனக்கு வேண்டாது<br />என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்<br />எல்லாம் ஒதுக்கி//<br /><br />தனக்கு தன் பெண்மை வேண்டாம் என்று புலம்பிய ஆண்டாளும் பெண்மை மறுத்து முதுமை பெற்ற அவ்வையையும் நினைவூட்டுகின்றீர்கள் வாழ்த்துகள்.<br /><br />//பறந்து அலைவேன்<br />எல்லைகளற்ற நித்திய வீதியில்//<br /><br />அதீத கற்பனை என்றாலும் அவ்வளவு சுந்திரம் கிடைத்தாலும் அதை ஏற்கும் மனம் நமக்கே இருக்குமா என்று தெரியவில்லை சுகிர்தா :)உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-62045621071137648852009-06-30T19:28:23.208+05:302009-06-30T19:28:23.208+05:30இந்த கவிதை எழுதுகையில் உங்கள் மனதில் என்ன ஒடிக்கொண...இந்த கவிதை எழுதுகையில் உங்கள் மனதில் என்ன ஒடிக்கொண்டு இருந்திருக்கும் .....? என்பதுதான் கவிதை படிக்கையில் என் மனதில் ஒடிக்கொண்டு இருக்கிறது....Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-78928776642359667042009-06-23T22:00:23.119+05:302009-06-23T22:00:23.119+05:30உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி யாத்ரா.
நன்றி ந...உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி யாத்ரா. <br /><br />நன்றி நந்தா. உங்கள் விரிந்த சிறகுகள் இப்போது படித்தேன். ரசித்தேன். <br /><br />ரகசிய சிநேகிதி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாமே எடுத்துக்கலாமே :)<br /><br />Maddy - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-10253127134350496012009-06-23T13:08:16.007+05:302009-06-23T13:08:16.007+05:30கவிதை உணர்வுகளை நன்றாக பிரதிபலிக்கிறது!! மக்களோடு ...கவிதை உணர்வுகளை நன்றாக பிரதிபலிக்கிறது!! மக்களோடு மக்களாய், தினமும் வாழ்வில் யாரும் எங்கேயும் அழைத்து செல்லாமலே எல்லைகளற்ற நித்திய வீதியில் பறந்து செல்வது போல தான் உள்ளது. ஒரே ஒரு மாற்றத்துடன்.....கட்டுப்பாடுகள் உடன்!!Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-27637466302775744712009-06-23T08:20:43.166+05:302009-06-23T08:20:43.166+05:30அழகா சொல்லியிருக்கீங்க... வேண்டும் ஒவ்வொரு பெண்ணுக...அழகா சொல்லியிருக்கீங்க... வேண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு சுதந்திரம்...கிடைக்குமா? கொடுப்பார்களா?ரகசிய சிநேகிதிhttps://www.blogger.com/profile/04329637503825186388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-37777006832200288482009-06-22T22:29:24.729+05:302009-06-22T22:29:24.729+05:30அருமை ... என்னுடைய ‘விரிந்த சிறகுகள்’ கவிதையை நினை...அருமை ... என்னுடைய ‘விரிந்த சிறகுகள்’ கவிதையை நினைவு படுத்தியதற்கு நன்றிநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-18397718156892966412009-06-22T22:14:43.727+05:302009-06-22T22:14:43.727+05:30அருமையான கவிதை சுகிர்தா,
//என் உணர்வுகள் புரியா
இ...அருமையான கவிதை சுகிர்தா,<br /><br />//என் உணர்வுகள் புரியா<br />இந்த உறவுகளையும்//<br /><br />நம்மால் கூட நம்மையே முழுமையாக புரிந்து கொள்ள முடியாதல்லவா<br /><br />//மனதை பீடித்து படர்ந்திருக்கும்<br />நினைவுத் தேமலையும்<br />இந்த மனிதர்களையும்<br />இந்த உலகையும் துறந்து<br />தனியாய்<br />என்னை, என் பெயரை//<br /><br />நினைவுகளும் அடையாளங்களும், நம்மைப் பற்றிய நம் மற்றும் பிறரின் பிம்பங்களும் தான் பிரச்சனையே<br /><br />//இந்த பெண் கூட்டை<br />எனக்கு வேண்டாது<br />என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்<br />எல்லாம் ஒதுக்கி<br />கட்டுப்பாடுகள் அறுத்து<br />பறந்து அலைவேன்<br />எல்லைகளற்ற நித்திய வீதியில்//<br /><br />ரொம்ப அருமை.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com