tag:blogger.com,1999:blog-5156207938683727568.post8735818303907572439..comments2023-06-13T19:42:49.295+05:30Comments on இனியா: வாகை மரக்கிளிUnknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5156207938683727568.post-28402306617843744292010-02-20T00:14:59.840+05:302010-02-20T00:14:59.840+05:30வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க கவிதை காதலன்.வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க கவிதை காதலன்.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-86361815025458845782010-02-19T09:59:59.019+05:302010-02-19T09:59:59.019+05:30நினைவுகளை விட சுகமான விஷயம் எதுவும் இல்லை..
நல்லா...நினைவுகளை விட சுகமான விஷயம் எதுவும் இல்லை..<br /><br />நல்லா இருந்துச்சுஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-7700660242795905092010-02-04T21:00:20.731+05:302010-02-04T21:00:20.731+05:30@ Maddy - ஹ்ம்ம் ஒரு சின்ன இடைவெளி. சீக்கிரம் வர ம...@ Maddy - ஹ்ம்ம் ஒரு சின்ன இடைவெளி. சீக்கிரம் வர முயற்சி பண்ணறேன்.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-2689511797697462022010-02-04T20:57:03.213+05:302010-02-04T20:57:03.213+05:30இனிய ராகவன்!
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி. ...இனிய ராகவன்!<br /><br />உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி. <br /><br />இந்த பதிவு உங்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தியதை அறிந்து மிக மகிழ்கிறேன். மறுபடியும் ஒரு நன்றி :-)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-21720317762711378312010-02-04T17:41:20.870+05:302010-02-04T17:41:20.870+05:30அன்பு சுகிர்தா,
உங்கள் பத்திகளை தொடர்ந்து வாசித...அன்பு சுகிர்தா, <br /><br /><br />உங்கள் பத்திகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வசீகரமாய் இருக்கிறது உங்கள் நடை. <br /><br />என்னுடைய பழைய நினைவுகளையும் போகிற வாக்கில் கிளறி விடுகிறது இந்த பதிவு... என்னுடைய முழுபரீட்சை விடுமுறைகளும் என் கிராமத்தையும், புழுதியையும், நண்பர்களையும் ஞாபகத்தில் நிறுத்துகிறது. <br /><br />வாழ்த்துக்கள்,<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-64508100258855711192010-01-30T18:21:50.373+05:302010-01-30T18:21:50.373+05:30Enga? aalaye kanom?Enga? aalaye kanom?Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-13487877867088339332010-01-07T08:16:43.391+05:302010-01-07T08:16:43.391+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் Maddy!!புத்தாண்டு வாழ்த்துக்கள் Maddy!!Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-20872629241861507312010-01-02T13:44:32.667+05:302010-01-02T13:44:32.667+05:30நம்மூரு பக்கம் இத ""அஞ்சான் கல்லு"&...நம்மூரு பக்கம் இத ""அஞ்சான் கல்லு"" ன்னு சொல்லுவாங்க! சேலத்துக்கும் நாமக்கலுக்கு நடு ஊருங்கோ நம்மூறு!! புது வருச வாழ்த்துக்கள் சொல்லிக்கிறெனுன்கோMaddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-24790914362970490162009-12-28T21:55:33.803+05:302009-12-28T21:55:33.803+05:30@ Maddy - நல்லா இருக்கறனுங்க! :) நீங்க?
ஈரோடு இருக...@ Maddy - நல்லா இருக்கறனுங்க! :) நீங்க?<br />ஈரோடு இருக்கலாம்... சேலம் கூடவா? <br />----------------------------------------------------------------<br />@ மண்குதிரை - கண்டுபிடிச்சுடீங்களா :)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-29750479856713958432009-12-28T12:56:29.334+05:302009-12-28T12:56:29.334+05:30ம்ம் ஆமாம் ஆமாம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது...ம்ம் ஆமாம் ஆமாம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.<br /><br />ஆனால் பெயர் மறந்து போச்சு :-(<br /><br />நன்றிமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-61492059300707802032009-12-27T14:44:38.903+05:302009-12-27T14:44:38.903+05:30Good Nostalgia.
Neenga namma ooru pakkam pola. Co...Good Nostalgia.<br /><br />Neenga namma ooru pakkam pola. Coimbatore slag irunthaalum, koncham erode salem vaasam veesuthu. Nalla irukeengala ammini!Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-5665414683888849742009-12-24T15:37:52.534+05:302009-12-24T15:37:52.534+05:30நன்றிங்க மண்குதிரை! ஐந்து சிறு கற்களை மேலே தூக்கி...நன்றிங்க மண்குதிரை! ஐந்து சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு விளையாடுவோம். அதைதான் பண்ணாங்கல் என்போம். யாத்ரா கல்லாங்காய் என்று குறிப்பிட்டிருக்காங்க. வேற பெயர் இருக்கான்னு தெரியல. உங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு மறுபடியும் நன்றி.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-41813212139192774342009-12-24T11:55:02.429+05:302009-12-24T11:55:02.429+05:30இது போன்ற மனதினுள் காயாத ஈரம் தான் உங்களை இத்தனை அ...இது போன்ற மனதினுள் காயாத ஈரம் தான் உங்களை இத்தனை அழகான எழுத்துக்காரியாக வைத்திருக்கிறது இல்லையா?<br /><br />எனக்கு என் பால்யா நினைவு நெஞ்சை அழுத்துகிறது.<br /><br />உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு<br /><br /> <br />‘பண்ணாங்கல்’ இது என்ன் விளையாட்டு நாம் இதுவரை விளையாடியதில்லையே :-(மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-42019050997102589382009-12-23T19:21:42.487+05:302009-12-23T19:21:42.487+05:30நன்றி யாத்ரா! மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் அந...நன்றி யாத்ரா! மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் அந்த நாட்களின் நினைவுகளை எழுதும்போது திரும்ப அருகில் சென்று பார்க்கும் உணர்வு.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-12905554177559661402009-12-22T22:42:09.338+05:302009-12-22T22:42:09.338+05:30அந்த நாள் ஞாபகங்கள் எப்போதுமே இனிமையானவை, இதில் நீ...அந்த நாள் ஞாபகங்கள் எப்போதுமே இனிமையானவை, இதில் நீங்கள் எழுதியிருக்கும் கோயம்புத்தூர் வட்டார வழக்கு படிக்க இனிமையாக இருந்தது, வாமு கோமு அவர்களிடம் இந்த வட்டார வழக்கை மிக மிக ரசித்துப் படித்திருக்கிறேன், நானும் சிறுவயதில் எப்போது விடுமுறை விட்டாலும் சித்தப்பா வீட்டுக்கு தான் சென்றுவிடுவேன், எவ்வளவு விளையாட்டுகள், ஐஸ்பாய், கல்லா மண்ணா, கபடி, கோலி, கில்லி, பம்பரம், சீட்டு, கேரம், சதுரங்கம், டிரேட், ஒத்தையா ரெட்டையா, கல்லாங்காய் (பண்ணாங்கால்), திருடன் போலீஸ், தாயக்கட்டை,,,,,,,,,, இப்படி நிறைய, சமீபத்தில் கூட கலாப்ரியா அவர்கள் அவர் பதிவில் சில பால்ய விளையாட்டுகளைப் பற்றி எழுதியிருந்தார். வாகை மரம், கிளிகள்,,,,, அருமை. உங்கள் தோழி சுபா பாடும் பாட்டை இப்போது தான் கேள்விப்படுகிறேன். இந்த ஞாபகப்பகிர்வு ரொம்ப இனிமையாக இருக்கிறது. கடந்த எதிர் நிகழ் காலங்களின் கவலைகளற்று, நிகழின் எல்லா கணங்களிலும் அற்புதங்களை மட்டுமே துய்த்துக் கொண்டிருந்த பால்ய காலங்களை எப்போதுமே எழுத எழுத இனிமை தான்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com