tag:blogger.com,1999:blog-5156207938683727568.post7642043271992235954..comments2023-06-13T19:42:49.295+05:30Comments on இனியா: பயணங்கள் முடிவதில்லை - 2Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5156207938683727568.post-16587357749601825392011-12-27T21:46:28.972+05:302011-12-27T21:46:28.972+05:30முரளி, இதானே வேணாங்கிறது, எங்களப் பாத்தா கழட்டி வி...முரளி, இதானே வேணாங்கிறது, எங்களப் பாத்தா கழட்டி விடற மாதிரியா இருக்கு? :-)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-73113330871505078142011-12-27T11:54:28.061+05:302011-12-27T11:54:28.061+05:30//நாங்கள் இருவரும் புறப்பட முடிவு செய்தவுடனே, ஏற்க...//நாங்கள் இருவரும் புறப்பட முடிவு செய்தவுடனே, ஏற்கனவே திட்டமிட்டபடி எங்களுடன் வரவிருந்த ஒரு நண்பரை கழற்றிவிட்டுவிட்டு கிளம்பினோம்//<br /><br />இந்தக்கட்டுரையில் இந்தவரி மிஸ்ஸாயிடுச்சு போலவே? :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-38643429120131255442011-12-26T15:23:02.165+05:302011-12-26T15:23:02.165+05:30கைபேசியில் எடுத்தாலும் படங்கள் அழகாகவே இருக்கின்றன...கைபேசியில் எடுத்தாலும் படங்கள் அழகாகவே இருக்கின்றன!! படங்களை இணைத்ததற்கு நன்றி சுகிர்தா!!Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-80797550547464622212011-12-24T11:21:31.511+05:302011-12-24T11:21:31.511+05:30நன்றி சுரேந்தர் தங்களின் வருகைக்கும், கருத்துக்கும...நன்றி சுரேந்தர் தங்களின் வருகைக்கும், கருத்துக்கும். என்னால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை. கைபேசியில் எடுத்த சில புகை படங்களை இங்கே இணைத்துள்ளேன்.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-63739545715881653392011-12-22T16:09:11.144+05:302011-12-22T16:09:11.144+05:30நான் முதன் முதலில் இலங்கையின் நுவரெலியாவிற்குப் போ...நான் முதன் முதலில் இலங்கையின் நுவரெலியாவிற்குப் போயிருந்தபோது இதே அழகான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டேன்... மழை தூறும் சாலைகளில் மலைமேல் பயணிப்பது வாழ்வின் உன்னதமான தருணங்களிலொன்று.... அழகான பதிவு... படங்கள் எடுத்து இணைத்திருந்தால் இன்னும் அழகாகியிருக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-60628546288186259932011-12-07T21:38:36.727+05:302011-12-07T21:38:36.727+05:30Me too ஸ்ரீ :-)Me too ஸ்ரீ :-)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-5605612032410385552011-12-07T14:02:28.359+05:302011-12-07T14:02:28.359+05:30மலை ஒரு அற்புதம் என்றால்,மலைப் பயணம் ஒரு குதூகலமான...மலை ஒரு அற்புதம் என்றால்,மலைப் பயணம் ஒரு குதூகலமான சந்தோசம்.கடவுள் துணையோ வேறு ஒன்றோ பயணத்தின் போது நல்லவர்களாகவே நல்லவைகளாகவே பார்க்கமுடிவது கூடுதல் சந்தோசம்.இப்பவும் சொல்றேன் “im the happiest person in the world" bcoz என் நண்பர்களே என் சந்தோசம்..நல்லா எழுதிருக்கே சுகி..ஆமா பயணங்கள் முடிவதில்லை..shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.com