tag:blogger.com,1999:blog-5156207938683727568.post1223907900987522303..comments2023-06-13T19:42:49.295+05:30Comments on இனியா: How to Name it???Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5156207938683727568.post-3292488568422056732013-09-04T16:47:50.733+05:302013-09-04T16:47:50.733+05:30என் அன்பு சுகி,
போலியான, அழுகிப்போன செயற்கையான சமூ...என் அன்பு சுகி,<br />போலியான, அழுகிப்போன செயற்கையான சமூகம் உலகில் ஆங்காங்கே தென் பட்டாலும், இங்கு அதன் வீச்சு அதிகம்.. நாம் இச்சூழலில் இருப்பதுவும் ஒரு காரணம், இதை அதிகமாய் உணர்கிறோம்.. ஆனால் யாருமே எல்லாவிஷயத்திலும் சமுகத்துடன் ஒத்துச்செல்ல முடியாது.. முரண்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது.. வெளிப்படையாய் எதிற்பதற்கு அஞ்சி சரி சரியென்று போய் விடுகிறார்கள்... அல்லது இப்படியே இருந்தால் அவர்களுக்கும் எதோஒரு விதத்தில் செளகர்யம் என்பதால் இருந்துவிடுகிறார்கள்..இந்த தூரம் வருவதற்கே..இத்துனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.. இதுவும் கடந்து போய் வேறுமாதிரியான தனிமனித விருப்புகளுக்கு மதிப்பளிக்கும் சமூகமாய் மாறும்.. மாற்றம் மட்டுமே மாறாதது.. என்ன நாம் சுயத்தை இழக்காதிருக்க வேண்டும் அதுவரையில்...shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5156207938683727568.post-59020711872634041772013-08-26T10:48:23.316+05:302013-08-26T10:48:23.316+05:30ஏன்...ஏன்... ஏன்...? ஏன்...ஏன்... ஏன்...? திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com